இந்த பொருள்களை தானம் செய்தால் உங்கள் வாழ்வில் நினைத்தது கிடைக்கும் !!

தானம் செய்வதால் ,தானம் பெறுபவர் வாழ்த்தினாலும் ,வாழ்த்தாவிட்டாலும் தானம் செய்பவர் நிச்சயம் பலன் பெறுவார்.புண்ணியமும் வந்து சேரும் என்று நம் முன்னோர் கூறியுள்ளனர்.

ஞான நூல்கள் சொல்லும் சில தானங்களையும் அதன் பலன்களையும் நாம் தெரிந்துகொள்வோம்.

தானம்

வஸ்திர தானம் -ஆயுள் விருத்தி

பூமி தானம் – பிரம்மலோகத்தை தரும்.

வெண்கல பாத்திரத்தில் தேனை வைத்து தானம் செய்தல் – புத்திர பாக்கியம் உண்டாகும்.

நெல்லிக்காய் தானம் – ஞானம் தரும்.

கோவிலில் தீப தானம் – உயர்ந்த பதவி கிடைக்கும்.

விதை ,வித்துக்கள் தானம் – தீர்க்காயுள்,சந்ததி விருத்தி.

அரிசி தானம் – பாவம் போகும்.

பழம் ,தாம்பூல தானம் – சொர்க்கம் தரும்.

கம்பளி தானம் – வாயு ரோகம் நீங்கும்.

அன்னதானம் – நினைத்தது கிட்டும்.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top