இன்றைய சிறப்புகள் -திரு இந்தளூர் கருட சேவை (11.11.2024)

திரு இந்தளூர் கருட சேவை

ஸ்ரீ பரிமள ரங்கநாதர் பெருமாள் கோயில் திருஇந்தளூரில் அமைந்துள் ளது. தமிழ்நாட்டின் மயிலாடுதுறையில் உள்ள ஒரு பகுதியான திருவிழந்தூர் தான் திருஇந்தளூர். பஞ்சரங்க க்ஷேத்திரங்க ளில் ஒன்றான இக்கோயில் காவிரியை ஒட்டி அமைந்துள்ளது. இத்தலத்தின் மூலவர் ஸ்ரீ பரிமள ரங்கநாதன். மருவி னிய மைந்தன், சுகந்த வனநாதன், அந்திய ரங்கன் என்றும் அழைக்கப்படுகிறார்.

கிழக்குத் திசையை நோக்கித் வீரசயன திருக்கோலத்தில் தம் சேவையைத் தருகிறார் சந்திரனுக்கு (சந்திரன்) பிரத்யட்சம் இங்கு துலா காவிரி விழா பிரசித்தம். அந்த உற்சவத்தில் இன்று கருட சேவை.

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top